சற்குணம் ஷாபி
Monday, 20 August 2012
என் பசி உன் பசியென
என் நோவு உன் நோவென
நீ கொள்ளும்போது
பசி நோவு அழிவற்ற
உன் தன்மையின் பண்பென்னைச்
சூழாதோ.
1 comment:
நூருல் ஹக்
25 August 2015 at 03:16
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே,
//பசி நோவு அழிவற்ற
உன் தன்மையின் பண்பென்னைச்
சூழாதோ.//
ஆழமான வரிகள்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே,
ReplyDelete//பசி நோவு அழிவற்ற
உன் தன்மையின் பண்பென்னைச்
சூழாதோ.//
ஆழமான வரிகள்