Monday, 20 August 2012

என் பசி  உன் பசியென

என் நோவு உன் நோவென

நீ கொள்ளும்போது


பசி நோவு அழிவற்ற

உன் தன்மையின் பண்பென்னைச்

சூழாதோ.




அது அது 

அதுஅதுவாய் இருப்பதற்கு 

அங்கு நீ இருக்க வேண்டும்.

நீ யற்ற எது 

எதுவாய்தான் இருக்க முடியும்?