சற்குணம் ஷாபி
Monday, 20 August 2012
அது அது
அதுஅதுவாய் இருப்பதற்கு
அங்கு நீ இருக்க வேண்டும்.
நீ யற்ற எது
எதுவாய்தான் இருக்க முடியும்?
1 comment:
நூருல் ஹக்
25 August 2015 at 03:10
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே,
"எதுவோ
ஒன்று தங்களுடைய
ஆழமான வரியில்
மறைந்து
அதுவாகியதோ"....
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே,
ReplyDelete"எதுவோ
ஒன்று தங்களுடைய
ஆழமான வரியில்
மறைந்து
அதுவாகியதோ"....